விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர் செவல்பட்டியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான திவ்யா என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கெளரி(50) என்ற பெண் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர் செவல்பட்டியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான திவ்யா என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கெளரி(50) என்ற பெண் உயிரிழந்தார்.